Rs 88.51 crore fraud case

img

ரூ.88.51 கோடி மோசடி வழக்கு: சர்க்கரை ஆலை அதிபரிடம் தொடர்ந்து விசாரணை

கரும்பு விவசாயிகள் பெயரில் ரூ.88.51 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் சர்க்கரை ஆலை அதிபரிடம் 2ஆவது நாளாக விசாரணை நடைபெற்றது.